Posts

கவி நான்கு

இனிய     ரமலான்     வாழ்த்துகள் 25-04-2020 அதிகாலையிலே   அல்லாஹ்ன்     அனுமதியோடு சொல்லால்     வசைபாடும்     நாவில் எல்லா   உணவையும்   தூர   விலக்கி ஒரு   நேர   உணவில்   பொய்   மறந்து     மெய்யோடு தொழுகையின்   தூரம்   அறிந்து தூயவனாம்     இறையருள்   வேண்டி அண்ணல் நபியாம்     துதி   பாடி     அனைத்துத் துன்பம்   தனை மறந்து பிறை   கண்டு   பிணி   போக்கி மாலை   வரை   நோன்பிருந்து   மகத்துவம்     புரியும்   மாந்தனே ரமலான்   நோன்பு   பலன்   நமை   சேர இயன்றதை   செய்வோம்       எளியவற்கு   இணங்க எளியவரை   வலியவராக்குவோம்     இத்திருநாள்   ரமலான்   மாதத்தில் நல்லதொரு   நோன்பில்     சொர்க்க   வாசல்     கண்டிடுவாய...

கவி மூன்று

செவிலியர் தினம் - 12-05-2020 தாயின்   வயிறு   பிரிந்த   பின்னே   நாம்   தவழ்வது   செவிலியர்   கைகளில் முன்னே   வெள்ளாடையில்   நம்   வேதனைகளைத் துடைக்கும்   பெண்ணே எந்நோய்   என்றாலும்     எதிர்த்து   நிற்கும்   சிங்கப்பெண்ணே   உறவுகளே   தள்ளி   நிற்கும்   நேரத்தில் உரிமையுடன்   பணிகளைத் தொடங்கும்   வெள்ளைத் தேவதையே அச்சம்   தவிர்த்து   ரத்தம்   கூட   துடைத்து   உயிர்   துச்சமென   வாழும்     பிரம்மனின்   மறு   பிறவிகளே ஆகாய   வானிலே   எங்களை     ஆசீர்வதிக்க   வந்த   வெள்ளை   நிற   தேவதைகளே ஆறெழு   ஜென்மமும்   ஆறாது   உங்கள்   பணி   சிறக்க   வாழ்த்துக்கள் 💐💐💐💐 கவி   கண்ணன் தாசி அழகு    நிறைந்த   கலை    ஓவியம்   நீ கவிஞ...

கவி - தொடர் இரண்டு

அன்னையர்     தின     வாழ்த்துகள் .    10/05/2020 தன்னுயிர்     கொடுத்து   இன்னுயிர்     காப்பவளே பொன்     பொருள்     இல்லையென்றாலும்    பொக்கிசமமாய்       தன்     பிள்ளையை     பார்ப்பவளே தனக்கு     உணவில்லாத     போதும்       எமக்கு     உணவளிப்பவளே பிள்ளை     முகம்     கண்டே     கொள்ளை     காரணம்     கேட்பவளே அழுகுரல்     கேட்டதும்     அடிவயிறு       பதறி     வருபவளே அப்பனின்     ஏச்சுக்கும்     பேச்சுக்கும்     ஏளனமாய்     போனவளே பசி     பொருக்காத     பிள்ளைக்கு     உன்     கையால்     கொடுக்கும் பச்சத்தண்ணீரும்     ருசி     மாறி     பசியாத்தும்     பானம்   ...
உழைக்கும் மக்கள் ஊமைகளாய். 01-05-2020 உழைக்கும்    மக்களை    ஊமைகளாய்     ஓரிடத்தில்   உறைய   வைத்த    உத்தமர்களே    பிழைப்பே   இல்லையென்ற  போது உழைப்பவர்    தினம்   எதற்கு  உழைத்த   மாடுகள்  ஓய்ந்து  விட்டன  காடு  கரை   கழனியெங்கும் கட்டிடமாய்  போனதென்ன நாலு  சுவத்துக்குள்   விட்டத்தை   பார்த்து வட்ட  மடிப்பானேன்    உழைப்பு   மறக்கலாச்சு கார்ப்பரேட்   கம்பணிகள்   நாளும்   திறக்கலாச்சு   மனிதன்   உழைப்புக்கு   இங்கு  மரியாதை  நின்னு   போச்சு இயந்திரம்   வந்தமையால்   மனிதன்   சுதந்திரம்   போச்சு நூ(ற)று நாள்   திட்டம்   கூட   படுக்க    வசதியாச்சு நம்ம  காடு...